பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 யினையுடைய உமாதேவியார் கண்டு மகிழ்தற்பொருட்டு நிகழ்வதோ? அன்றி நின் ைச் சூழ்ந்து போற்றும் பேய்க் கணங்களாகிய அவை கண்டு மகிழ்தற் பொருட்டு நிகழ்வதோ? இவ்விரண்டுள் இதுவென எனக்கு ஒரு தலையாகச் சொல்வாயாக. எ-று. பேய்க்கணம் சூழ்ந்து காண ஆடுதல் உலகினே ஒடுக்குதற் பொருட்டெனவும், உமையம்மை காண ஆடுதல் ஒடுங்கிய உலகினே மீளத் தோற்றுவித்தற் பொருட்டெனவும் குறிப்பான் விளக்குவார் தீப்படு காட்டு அப்பேய்க்கணம் என்றும் செப்பேந்தின் முலே யாள்’ என்றும் அடை கொடுத்தோதினர். நடக்கிற் படிநடுங்கு நோக்கிற் றிசைவேம் இடிக்கி னுலகனேத்து மேங்கும்-அடுக்கற் பொருமேருே வானேருே பொன்னுெப்பாய் நின்னே றுருமேருே வொன்ரு வுரை. ( 100 } இ~ள்: பொன்னிறம்வாய்ந்த திருமேனியையுடைய இறைவனே, நினது ஊர்தியாகிய இடம் நிலத்தின் மேல் மெதுவாக நடந்துசென்ருலும் அதனைப்பொறுக்க லாற்ருது பூமி நிலைகுலைந்து அதிரும். அவ்வூர்தி சினந்து நோக்குமானுல் அப்பார்வையினல் திசைகளி லுள்ளன யாவும் வெந்தழியும். உரத்துக் கனக்கு மானுல் அவ்வொலியினுல் எல்லா வுலகங்களும் அஞ்கி யேங்கும். ஆதலால் நின் ஊர்தியாகிய அது மலை யொடு போர் செய்ய வல்ல மத பானையோ? இட யேருே? அல்லது ஆனேருகிய இடபந்தானே? இவற் றுள் இதுவென உறுதியாகச் சொல்வாயாக. எ-று.