பக்கம்:வீர காவியம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

போர்ப் படலம்


இயல் 108 மூன்ரும் நாளும் முழுவலி யோடவர் ஏன்றுடன் பொருதனர் எதிரெதிர் நின்றே. கதிரோனும் மாவேழன் தானும் ஒன்ருய்க் கண்விழித்தார் புதுப்பொலிவு கொண்டு நின்ருர்; எதிராக வருவோர்தம் கண்கள் கூச என்றுமிலா எழிலோடு விளங்க நின்ருர்; முதிராத இளையோனும் முதியன் ருனும் மோதுபுலம் வந்தடைந்தார்; தன்னை முன்னுள் அதிராமல் பொய்ம்மைசொலி ஏய்த்த தெண் ணி அடலேறு மிகக்கனன்று நோக்கி நின்று, 437 'அணல்சுருளும் கதுப்புடையோய்! முதல்நாள் நின்றன் ஆற்றலிற்ருன் தளர்வுகண்டேன்; நெருநல் என்றுந் தனவரிய வாய்மையிலும் தளர்வு கண்டேன்; தகுமுறையில் புளுக இனி என்கொ ணர்ந்தாய்? குணமிலையால் உனையின்று கொல்வ தன்றிக் கொடுபோக உன்னுயிரை விடுதற் கொவ்வேன்; மணல்விழுந்த இருமுறையும் கொல்லா துன்பால் மறக்கருணை காட்டியது போதும்' என்ரு ன். 4.38 அதிராமல் - நடுங்காமல். அனல் - தாடி . கதுப்பு - கன்னம் . நெருதல் - நேற்று தன வரிய - நீங்காத .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/224&oldid=911424" இலிருந்து மீள்விக்கப்பட்டது