பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706


மோந்த அளவில் குழைவது. 睦,。亨 娥 மாந்தர் உயிர்ப்பின் ஈர்ப்பிலுள்ள வெப்பத்தால் குழையும், 0 bۓ ت55p fiھ காம்பு களைதற்குரியது. 邻 காம்பு களையப்பட்டுத் தலையிற் பெய்து சூடப்பட்டது. பிற மலர்களுடன் கண்ணியாகவும் தாராகவும் அணியப்பட்டது. சங்க காலத்தில் அருகிக் காணப்பட்டது. ● இக்கருத்துகள் திருவள்ளுவப் பெருந்தகையது சொற்பாங்கு கொண்டும், கலித்தொகை அடிகள் கொண்டும் உறுதியாகக் கொள்ளப்பட்டவை. - மேலும், அழகிய நிறமுடையது. இதழில் வரி கொண்டது. - . இரண்டு நூல்கொண்டு பின்னித் தொடுக்கப்பட்டது. இவை இலக்கியக் குறிப்புகள் கொண்டு காணப்பட்டவை. கோட்டுப் பூ. முல்லை நிலப் பூ. இளவேனிற் பருவத்தில் மலரும். இராப் போதில் மலரும். இவை உய்த்துணர்வால் குறிக்கப்பட்டவை. திருவள்ளுவர் வாய்மொழியால், 'நன்னீரை வாழி அனிச்சமே’ என வாழ்த்தப் பெற்றது. இவ்வாழ்த்தால் எங்கேனும் வாழ்ந்து என்றேனும் வெளிப்படுவதாக! 'அரிய மலர்' என்பதினின்று நீங்கி முழுதும் அறியும் மலர்' <鸟莎另 2. மதில் சூழ் மர மலர். சுள்ளி, சுள்ளி என்னும் பெயரை நிகண்டுகள் அனிச்சத்திற்கும் நறவத்திற்கும் நாகத்திற்கும் மராஅத்திற்கும் ஞாழலுக்கும் ஆச்சாவிற்கும் சூட்டியுள்ளன. சுள்ளி' என்பது பல வற்றிற்கு மாற்றுப் பெயராகும் சொல் அளவானதுதானா? தனியொரு