பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அறிவுநூல் திரட்டு

தத்தால் மயானம் உள்ள இடத்தை அறிந்து அங்கே சென்று பிள் ளையை ஒரிடத்தில் வைத்துவிட்டு, குறைக்கொள்ளிக் கட்டைகளை யும் முட்டைகளையும் பொறுக்கிச் சிதை செய்து பிள்ளையை அசன் மேல் வைத்து செருப்பை மூளப்பண்ணி எரித்தான்். நெருப்பின் வெளிச்சத்தினலே பிணஞ்சல்தலை அரிச்சந்திரன் பார்த்தான்். கொடுக்கவேண்டிய பொருளைக் கொடாமல் தகனம் செய்யலாகாதென்று இரிச்சந்திரன் தடுத்தல், அாவுகடித் தாசிளங்கோ இறக்கா னென்ப

தறியாமல், வெகுண்டிறைவன் ஆரே யித்த இசவுதனில் பிணஞ்சுடுவார் அறிவோம்” என்ன

எழுந்திருக்து விரைந்தோடி, எடி மூடி, தாவுரிய பொருள் எனக்குக் காசா கேமீ

தனியே இப் பணியிருளில் சவம்கொணர்ந்து காவின் அழல் சுடுவதுணக் கடைவோ?’ என்னுக்

கால்விசிக் கான்முனையை எடுத்தெ மித்தான்். 75 அறிந்திடலும் உயிரேக்க ஏங்கி, வேனில்

இடிவிழுந்தால் படிமிசையே அடிசாய்க் காடி முறித்துவிழும் மாம்போல்சென் றடிமேல் வீழ்த்து

மொழிகுழறி விழியருவி சொரிய, வல்லி, 'அறிந்துமிலன் இவ்வூரில் வழக்கும் திே;

அருவினயேன் ஆருமிலி, அறவும் பாவி, மறிந்தமகன் கனேச்சுடனான் வந்தேன், ஐயா,

வறியேற்குப்பொருளுளவோ வழங்க?"என்ருள். பொருளுடையேன் கமருடையே குளுல் இந்தப்

புத்திரனத் தோள்மீது வைத்துப் போக்திவ் இருளிடையில் சுடலையில்வக் கெய்து ைேகுே:

எரிக்ககுறைக் கட்டையினில் எற்றுவேனே?