100 அறிவுநூல் திரட்டு.
78. கனமும்-பிரதி உபகாரம் கருதாத மழையின் தன்மை பும். (கனம்-மேகம், மழை) கருக்கள் . கற்பக விருகங்கள். உா மும்-மார்பும், கரிப்பது இல-பொறுப்பதில்லை.
74. வடி-கூர்மை. உழத்தல்-வருத்துதல். முடியாது.கொல் லாமல். -
75. அாவு-பாம்பு. வெகுண்டு-கோபித்து. காவில் - மறை வில், அடைவோ-முறையோ கான் முளை-மகன்.
77. தமர்-சுற்றத்தார். தஞ்சம்.ஆதாரம். 79. அஞ்சிய-செத்த, பஞ்சி பஞ்சு. முறி-துண்டு. வஞ்சிசந்திரமதி வஞ்சிக் கொடி போனறவள். மணி மிடற்றில்-அழகிய கழுத்தில்,
80. அற-மிகுதியும் மங்கல நாண்-தாலி. பல்லம்-அம்பு. 81. அற்புக்கு அன்புக்கு (வலித்தல் விகாரம்) ஆழி-கடல். பொற்பு-அழகு. பொறை-பொறுமை:
82. பொன்றிலாக இறவாமல், 84. கவர்தம்-தலையற்றமுண்டம் - வள்ளியோன் - கொடை பாளி.
5. சால-மிகுதியாக. மால்-விஷ்ணு, மயிலோன்-முருகன். மதன்-மன்மதன.
86. வன்கரி-வலியயான. பறைக்குபறையனுக்கு. 87. மருமான்-சந்ததி, பிள்ளை. இவள் கொலேதான்் விளங் கின் என மாறுக. - .
88. சேய்மை - தாம். அண்மை - சமீபம். புறந்தாய்மை ரோன் அமையும் அகந் தாய்மை, வாய்மையாற் காணப்படும்' என்ற திருக்குறளை ஈண்டு நினைக்க.
89. புலேயனும்-உம் இழிவு சிறப்பு. யாக்கை-சரீரம். கழறு வது-சொல்லுவது. -