பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

29


சர்ச்சில் அவருக்கு ஒரு சுருட்டைக் கொடுத்த போது அவர் வந்தனத்தோடு மறுத்துவிட்டார்.


(30) பிடித்தமானவை


புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞர் பைரனுக்கு புகையிலையை வாயில் போட்டு, மணிக்கணக்காக குதப்பிக் கொண்டிருப்பதில் பிரியம் அதிகமாம்.

மற்றும் இளைஞரைப் போல் நகத்தைக் கடித்துக் கொண்டே இருப்பாராம்.


(31) போலிசுக்கு தவும் ள்ள பாங்க்


இரண்டாவது போருக்குப் பிறகு பிளாக் மார்க்கெட் கறுப்புச் சந்தை' என்ற சொல் உலக மக்களிடையே பிரபலமாகி விட்டது! -

அதேமாதிரி பிளாக் பாங்க் ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டால் வியப்பாக இருக்கும் அல்லவா?

மேலும், அந்த பிளாக் பாங்க் இயங்கி வர போலிஸாரே அனுமதித்திருக்கிறார்கள் என்றால் அதைப் பற்றி என்ன சொல்லுவது? இது பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்று வந்தது.

ஒரு சமயம், சுதர்லண்ட் சீமாட்டி தன் கணவருடன் பாரிஸிலிருந்து லண்டனுக்குப் பிரயாணம் செய்தபோது