38
நாலு பழங்கள்
சொன்னபோது, வித்தியாவதிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் - தகப்பனார் எல்லாரையும் ஏமாற்றி விட்டார். உங்களை மாத்திரம் ஏமாற்ற முடிய வில்லை" என்று அவள் சொல்லிச் சிரித்தாள்.