பக்கம்:நாலு பழங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

நாலு பழங்கள்

சொன்னபோது, வித்தியாவதிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் - தகப்பனார் எல்லாரையும் ஏமாற்றி விட்டார். உங்களை மாத்திரம் ஏமாற்ற முடிய வில்லை" என்று அவள் சொல்லிச் சிரித்தாள்.






"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/44&oldid=1084882" இலிருந்து மீள்விக்கப்பட்டது