பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகலவன் மறைந்ததற்காக அழுதால் விண்மீன்களையும் காண முடியாது.



இளஞ்சிறு மலர் தன் இதழ்களை விரித்துக் கூவுகிறது: "அருமை உலகே, வாடாமலிரு"

11