பகலவன் மறைந்ததற்காக அழுதால் விண்மீன்களையும் காண முடியாது.
இளஞ்சிறு மலர் தன் இதழ்களை விரித்துக் கூவுகிறது: "அருமை உலகே, வாடாமலிரு"
11