இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
மயிலுக்கு அதன் தோகை கனக்குமே என்று சிட்டுக்குருவி வருந்துகிறது.
கடவுள் மனிதனுக்குச் சொல்லுகிறார் ; “நான் உன்னைக் குணப்படுத்துகிறேன்; அதனால் துன்புறுத்துகிறேன்; உன்னிடம் அன்பு கொண்டிருக்கிறேன், அதனால் தண்டிக்கிறேன்.”
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
19