இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
கலைஞன் இயற்கையின் காதலன் ; அதனால் அவன் அவளுக்கு அடிமை ; அவளுக்குத் தலைவன்.
“கனியே, என்னிடமிருந்து எவ்வளவு தொலைவிலிருக்கிறாய்?"
“பூவே, நான் உன் உள்ளத்தில் ஒளிந்திருக்கிறேன்."
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
23