இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
அவன் தன் படைக்கலத்தையே தன் கடவுளாகச் செய்துவிட்டான்.
படைக்கலம் வெற்றியடையும்போது அவன் தோல்வியடைகிறான்.
மின்மினிப் பூச்சிகளைப்போல் தோன்றுவதற்காக விண்மீன்கள் அஞ்சவில்லை.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
18