பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரிகாலன் பெருவளத்தான்-வற்றாத
காவிரிக்குக் கரையிட்டு வளம் கண்டவன்
அரிதான வீரம் மிக்கவன்--அவன்தான்
ஐம்மூன்று வயதினில் செய்த போரினால்

இறவாத புகழும் கொண்டான்-மக்களெல்லாம் எண்ணியென்றும் வியப்பெய்த வன்மை காட்டினான்
சிறுபையன் என்று வேளிர்கள்- பெரும்படை
திரட்டியே வெண்ணியிலே போரும் தொடுத்தார்

56