பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாமரை மலரைப் பார்த்துக் காகிதப்பூ சொல்லுகிறது: “நாளைக்கு வாடிவிடுவாயே!”



“மரமே, உன்னுடைய பசிய இலைகள் பழுத்துச் சருகாய் உதிர்வதை ஒவ்வோர் ஆண்டிலும் பார்க்கிறாயே, பிறகு எதற்காகப் புதிய தளிர்களை விடுகிறாய்?”

“சாவு என்னைத் தீண்டாமலிருப்பதற்காக.”

41