பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று முன்றன் மடியில் இருக்க
எனக்கே ஆசை யம்மா
இருந்த போதும் பூவாய் மாறிட
ஏங்குவ துண்டம்மா
கொன்றை மரத்தில் கொத்தாய்ப் பூத்துக்
குலுங்கி நானிருப்பேன்
கொஞ்சமும் தயக்கம் இன்றியே நீயும்
பறிக்க வந்திடுவாய்

காலையில் குளித்து வெள்ளித் தட்டுடன்
கடவுளைப் பாடி
கனிந்து வந்து மலரை எடுக்கக்
கண்டு நான் நகைப்பேன்

18