பார்த்து நரியும் அஞ்சியே பதைத்து நடுங்கி உடம்பெலாம் வேர்த்துக் காட்டில் புகுந்துமே வேக மாக மறைந்ததே அஞ்சு குட்டித் துணையுடன் குஞ்சு பத்தும் சென்றன நெஞ்சு குளிர அத்தையும் கொஞ்சி விருந்து வைத்ததே.
33