குருக்கள் அரசர் பிரானைப் பாராட்டினர். "உடனே இச் செய்தியை ஐம்பத்தாறு தேசங்களிலும் உள்ள ஏழு லட்சம் ஊர்களிலும் முரசறைய ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினர்.
அவ்வாறே மாமன்னர் நாடெங்கும் முரசறையச் செய்தார்.