பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

 அதைப் பணிந்து வணங்கிவிட்டுப் பனிக்கட்டி இமய மலைக்குப் புறப்பட்டது.

அன்று முதல் அது வீண் சண்டைக்குப் போவதை விட்டுவிட்டது. தான் தான் உயர்ந்தவன் என்ற தற்பெருமையையும் விட்டு விட்டது.

பா-2