பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

சாதனம். அது குழந்தையின் உள்ளத்தில் எழும் உணர்ச்சியின் வடிவம். சித்திரத்தின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் குழந்தைக்கு வசதியளிப்பது கல்லது. அதன் கற்கனைத் திறன் விரிவடைவதோடு உள்ளத்திலே அமைதியை ஏற்படுத்தவும், கலைத்திறமை இயல்பாகவே அமைந்திருக்கு மலரச் அதை மலரச் செய்யவும் குழந்தைச் சித்திரம் உதவி செய்யும்.