இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
உவமைக்கவிஞர் சுரதா
நூல் | : | திருப்புனவாயிற் புராணம் (1928) |
நூலாசிரியர் | : | திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர் |
அரும்பதவுரையாசிரியர் தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை |
பாத கமலம் | - | திருவடித் தாமரை |
தர்மசாத்திரம் | - | பட்டாங்கு |
விருதா | - | வீண் |
பூததூளி | - | அடிப்பொடி |
பால குச அம்பிகை | - | இளமுளையம்மை |
பர்வத புத்திரி | - | மலைமகள் |
பூரணி | - | நிறைந்தவள் |
சுகக்கடல் | - | இன்பவாரி |
கோமளம் | - | பேரழகு |
பஞ்சாக்கரம் | - | எழுத்தஞ்சு (அஞ்செழுத்து) |
வேதபுரி | - | மறையூர் |
தீபம் | - | விளக்கம் |
சந்திர மௌலீசுரர் | - | மதி முடியார் |
பிரவாகம் | - | பெருக்கு |
விற்பனம் | - | அறிவுடையை |
நவம் | - | புதுமை |
நூல் | : | திருவோத்தூர் ஸ்ரீ இளமுலை அம்பிகை அந்தாதி (1928) |
நூலாசிரியர் | : | கருந்திட்டைக்குடி வி. சாமிநாத பிள்ளை |
கோஷித்தல் | - | ஆரவாரித்தல் |
சிவலிங்கம் | - | அருட்குறி |
விருத்தபுரி | - | பழம்பதி |
விமோசனம் | - | நீங்குதல் |