பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி அவற்றில் ஒருதவளை எடுத்துக் கூறிட, மற்ருென்று, அப்பனே, நீயும் சொல்வதுபோல் அவசரப் பட்டால் பயனில்லை. ஏரியும் குளமும் வற்றிவிடின் எங்கே யாவது சென்றிடலாம. கூறிய உனது மொழிகேட்டுக் குதித்தால் இந்தக் கிணற்றினிலே, தண்ணிர் முழுதும் வற்றிவிடின் தாவி வெளியில் வங் திடவே எண்ணக் கூட முடியாதே ! இறப்பது கிச்சயம் என்றதுவே. 74