பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொக்கரக் கோவெனக் காலையிலே கூவிடும் சேவல். அதுகேட்டு, என்றன் அம்மா எழுந்திடுவாள். எழுந்ததும் அடுப்பங் கரைதனிலே, உறங்கும் வேலைக் காரியையே உடலைத் தட்டி எழுப்பிடுவாள். வேலைக் காரி சோம்பேறி. மிகவும் அலுத்துக் கொண்டிடுவாள். தினம்தினம் இப்படி எழுவதுமே சிரம மாக இருந்ததனுல், 58