இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லசஷ்மி வருக!
(பல்லவி)
வருவாய் லக்ஷ்மி, தாயே,-என் கிருகந்தனில் மகிழ்வாகவே நீயே.
(அநுபல்லவி) வருவாய்என் றனக்கருள் திருவாய் மலர்ந்துவரம் தருவாய்,புத்ர பாக்யம் பெறுவாய்என் றருள்தர (வரு)
(சரணங்கள்) 1. தாயே, இங்குவந் துதிப்பாய்;-எங்காளும்
சலியாமல் இங்கே இருப்பாய். துரயே,உன் பாதமேயன்றி-வேறில்லை;
மாயவன் தேவி, தீர்க்க மாங்கல்ய வரந்தர
(வரு)
2. பூரீஹரி ப்ரியநாயகி,-எனதுகலி
தீர்த்தருள் பக்த நாயகி, சாகரத்தில்உதித்த சக்தி, தயாபரி,
தஞ்சமென்று நம்பினேன்; அஞ்சலென்
றருள்தர. (வரு)
3. கதியென்று நம்பினேனே;-உன்றனே நானே;
கருணை பொழியத் தானே, ததியிது சொன்னேன்.இத் தாஸன்
தமிழ்க்கிரங்கிச் சந்தோஷ மாய்க்கொடுக்க இந் தாவக்
தேனென்று. - (வரு)