பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் குள்ளே சென்றவன் மிகவும் பெரிய உலக்கையைக் காட்டிக் கொண்டே திரும்பினன் ; கையை ஓங்க லாயினன். பல்லும் ககமும் போனபின் பயமு றுத்த முடியுமோ ? கல்ல பிள்ளை போல நீ கடையைக் கட்டு ; சீக்கிரம் : கண்டாய் எனது கையிலே கனத்த உலக்கை இருப்பதை ; மண்டை பிளந்து போய்விடும். வழியைப் பார்த்து ஓடிடு 1. என்ற விறகு வெட்டியை ஏது சிங்கம் செய்திடும் ? ஒன்றும் கூறி டாமலே ஒட்டம் பிடிக்க லானது : பெண்ணைக் கேட்க வந்தவர் பேச்சு மூச்சு இன்றியே கண்ணை மூடி ஓடிடும் காட்சி கல்ல காட்சிதான் ! 65