பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

குழந்தைக்குப் பால் வேண்டுமல்லவா? அதற்கு வறட்டெருமை வேண்டுமாம்!

ராஜா முத்திரை போட்ட வள்ளத்திலே எருமை மேய்க்கிற பையனுக்குப் படியளக்கப் போகிருர்களாம். ஆனால், அந்த ராஜா வள்ளத்தைத் துளக்கி அளப்பதற்கு ஒரு பூனைக் குட்டி வேண்டுமாம்!