பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தலைமகனது ஒழுக்கத்தில் தவறு நிகழ்ந்தழி, அகன் மறைக்கும் சுடப்பாடு தலைமகட்கு உரித்தாதலாலும், அகனே மறந்து, அவர்தாமே கலைவரை எள்ளுவா ராயின், அஃது. அவர்க்கே இளிவரவைப் பயக்குமாதலாலும், ஊரன்கோடுமை நாணி, நல்லனென்றும் யாமே என்று கூறினுள். அவன் சோர்பு காத்தல் கடன் (கொல். பொ. 174) என்றும், : எள்ளி னிளிவாமென் றெண்ணி அவர்கிறம், உள்ளு. முயிர்க்கள்த னெஞ்சு' (குறள். 1298) என்றும் ஆசிரியன்மார் கூறுதல் காண்க. யாமே என்றது ஆற்றலால் தலைமகனது கொடுமைமிகுதி யுனா கின்றது. அக்கொடுமையால் கான் எய்தும் வேறுபாடு கண்டு ஆற்றுசாய்த் தோழியர் அவனது சோர்பு கூறி எள்ளினும், அக்குற்றம் கன்னேயே சாரும் சார்ச்சிநெறி கண்டு, நல்லன். என்றும் யாமே என உளப்படுக் தாள் என அறிக தடமேன்ருேள் என்றது, பெருமைய வாயிலும் அவன் கொடுமையை யாற்றியிருக்கும் வன்மைய வல்ல என்னும் ஏதுவை யுட்கொண்டது. கொடிநெகிழ் தோள் என்னுது, பண்டைனைப்பே சுட்டிக் தடமென் ருேள் என்றமையின், கொடி நெகிழ்தற் கேதுவாகிய அவன் கொடுமைக்கு காணி, அதனே பறவேமறந்து, அவனது கன் மைப்பண்பே செஞ்சில் நிலவப்பண்ணிய அவளது பெண் மைச்சிறப்புக் கூறியவாறென அறிக. ' அடங்கா வொழுக் கத்து அவன்வயின் அழிக்கோளே, யடங்கக் காட்டுகற் ' (தொல், பொ. 150) பொருட்கண் நெருங்கிக் கூறிபார்க்கு அவர் அது கூறுகற்குரிய குற்றம் கோள்மேலகாம் என்பாள், அல்ல னென்னுமென் தடமென் ருேளே என்று கூறிஞள். மனேக்கண் கட்ட வயலே, புறத்தேகிற்கும் வேழக் தைச் சுற்றும் ஊான் என்ற கல்ை, தலைமகன் மணமனே வைகியஞான்றும் பாக்கையர்கிறமே சூழ்வான் என உள் ளுஅத் துரைத்தமையின், கொடுமைக்கிறத்தை வெளிப் படக் கூருது கொடுமை காணி எனச் சுருங்கிய வாய்பாட் டாற் கூறினுள் கொடுமை அவற்கு மனமனேக்கண்ணேயே