பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிருதம்). விளக்கவுரையும் 进5@_ அச்சமிகுதி கோன்ற, அம்ம என்றும் அம். மகளிர்காமும், எம் மனேயின் அகன்அ, புகன்ற வுள்ளகொடு சென்ற கின் ந்ை புணரப்பட்ட புதுவோர் என்பாள், ! தர வந்த மகளிர் என்றும் கூறினுள். மேலும், நெய்யணி மயக்கம் புரியும் தலைமகளை நோக்கிச் செப்பெருஞ் சிறப்பொடு அவளைச் சேர் தலாகிய முறைமை கருதி, நீ வருத அறினும், அம் மகளிர்; என்னைச் சிறைப்பதே யன்றி, கின்னேயும், அது செய்யா வாறு தகைப்பதும் செய்வர் என்று அஞ்சுகின்றேன்" என் பது தோன்ற, அஞ்சுவல் அம்ம அம் முறை வரினே என் ருளுமாம். எதிர்பெய்து பரிதலும், மஅத்தலும் கலேவிக்கு - ~...~...~ ・?.' ? -ー T ، ، + جیم م ہم , , % , , , " உரியவாயினும், அவள் குறிப்பின்வழி e வாழுகும சறப புடையளாகலின், தோழிக்கும் உரியவாயின. உலகியல்பந்தி வருதலாகிய அம்முறைவரின் என்றக குல், அம்முறை யில்வழி வாப் எனத் வன்டால் அன் பின்மையும், கொடுமையும், உவமையால் விபால் .تذة بق புடைமையும் கூறித் தோழி மறுத்தவாரம் இவ்வாறு தலைவியது புலவிக்குறிப் பறிக்தி, கொடுமையும் அன்பின் மையும் தோழி கூறுவது, தலைவனது பரத்தைமை மறுத்தல் - வேண்டி கிகழ்கலின், அமையுமென அறிக. ' பாத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி, மடக்ககு கிழமை ج::بھارتی ہی யாலும், அன்பில் கொடியை பேன்றலும் உரியள் (பொ. 158) என ஆசிரியர் அமைக்குமாறு காண்க. மெய்ப்பாடு : வெகளி. பயன் : வாயில் மறுத்தல் .அதிதல் تتمش fن تلاتة ع. لن تهلـي. .ಆf ه خBڼ . ۶، ;(ت -- தேனுறன்ன என்ற பாடம் பொருட்சிறப் புடைய தன்று ; ஏனைப் பாட்டுக்களை கோக்க, இது திருந்திய தாக வும் தோன்றவில்லை. (3) 55. கரும்பி னெந்திரங் களிற்றேதிர் பிளிற்றும் தேர்வண் கோமான் தேனு ரன்னவிவன்