பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்). விளக்கவுரையும் 29 லும், கற்பெனப் படுவது களவின் வ்ழித்தே' (இறை.அ. பொ. 15) என்புழி, இஃதி உலகக் களவன்று” என்றும், நன்மை பயக்கும் களவென்றும் நக்கீரனர் கூறுமாற்ருலும் அது பொருளன்மை யறிக. அரசுமுறை செய்க எனவே, ஆள்பவர் கலக்குற அலைபெற்று' (கவி. 5) முறை தப்பிய் காட்டினே, அது பிறழ்ாமைக் காக்கற்குத் தலைவன் பிரிந்த்ம்ை கொள்க. 'பிழைத்தது பிழையாகாகல் வேண்டியும், இழைத்த வ்ொண்பொருண் முடியவும் பிரிவே' (தெர்ல். பொ.28) என். பர் ஆசிரியர். களவின்கண், நீ பிரிந்தெ ழுகிய ஞான்றெல். லாம், யாம் குறிப்பினுலும் வெளிப்படையாலும் வளைவுகடாவி யும் நீ அக்களவே விரும்பிக் காழ்க்கவிடத்து, தலைமகள் எப் திய வேறுபாடு கண்டு, நீ செய்த குளுறவினே மறந்தனேகொல் லோவென அஞ்சினேமாகலின், சூளிவண் வாய்ப்பதாக G6U6Tে வேட்டேம் என்ருள். மெய்ப்பாடும் பயனு மவை. (அ) 9. வாழி யாதன் வ்ாழி யவினி நன்றுபெரிது சிறக்க திகில் வாகுக எனவேட் டோளே யாயே; யாமே கயலார் நாரை போர்விற் சேக்கும் தண்டுறை யூரன் கேண்மை அம்பலா கற்க வெனவேட் டேமே. இதுவுமது. ப-ரை :- இ ன் - ம் நுகர்ந்தவன் செல்வனக் கண்ணே வைது வண்ணம், வரையுந் துணேயும், அவன் கேண்டிை அம்ப லாகாதொழி.க என விரும்பினேம் யாங்கள் என்பது. பு-ரை :- கின்னே யெதிர்ந்தபொழுதே வரைக்கா யெனக்கொண்டு கலைமகள் இல்லறமே கினைந்து, ஆதனவினி வாழ்க என்றும், கன்று மிகவும் பெருகுக என்றும், தீது இல்லை. யாகுக என்றும் வேட்டொழுகினுள்; கயல்மீனே யுண்ட