பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது எதிர்ப்பட்டமை உணர்த்தியதெனக்கொள்க. இஃது உண்டிை செப்ட லென்னும் அறத்தொடு கிலே. பு-ரை :-அன்னுய், மழை மிக்க பெயலைச்செய்யவும், காவலர் நன்கு காத்கலைச் செய்யவும் சிறிதும் அஞ்சாது போந்த, விதைக்க வெள்ளிய முளைகளே அலவன் துண்டிக்கும் கழனிகளே யுடைய ஆன் மார்பினை ஆச முயங்கியும், துத்தி பொருக்கிய அல்குலேயுடைய நின்மகள் பசந்து வேறுபடுவ தென்னே? எ. று. கடி, மிகுதிப் பொருட்டு. கடி கோள என்பது ஒரு சொல்லாப் மிகுதிப் பொருண்மை புணர்த்திற்று, பனி, கடிகோண்ட பண்பில் வாடை” (அகம்.235) என்புழிப் போல. மாரி கடிகொள' என மழையின மருதத்துக் கூறியது, வைகுறுவிடியல்’ (போ.8) என்ற குண்திசத்து. 'மெட்பெறத் தோன்றும்” என்றதல்ை அமையும்; ஆசிரியர், கச்சிஞர்க்கினியரும், இவற்றிற்கு (மருதநெய்தல்கட்கு) அறு. வகை இ ம் உரிய வென்பதன்றிக் காாம் இளவேனிலம் இருதுவும உாய வனபதனமக காரும் இளவேனலும. பெரும்பொழுகாகக் கொள்ப என்பதற்குப் போருள் பெறத் தோன்றும் என்ருர்’ என்றனர். கடுக என்பது காவற். பொருட்டாய கடி யென்னும் உரிச்சொல்லடியாகப் பிறக்க வினேக் கிரிசொல், கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது’. (குறள்.693) என்புழியும் அது. சிறிதும் என்பது முகலாயின. எஞ்சி கின்றன. அடுக்கிகின்ற செயவெனெச்சங்கள் அவாப் கின்ற வினேகொண்டன. கடிகொளவும், கடுகவும் போங்க ஆசன், கள்வன் முளேயினே அறுக்கும் ஊரன் என இயையும். மரீஇ யென் புழி உம்மை விகாசத்தால் கொக்கது. பசலை. கொள்வது என்பது ஒருசொல்லாய்ப் பசப்பதென்னும்: பொருளகாயிற்று, வசைவெதிர் கொள்ளாது கமர் மறுக்கவழி, அறத் ו"י தொடுகிற்றலல்லது செயற்பாலது பிறிதின்மையின், உண்மை - r-r இசப்பும் குறிப்பால், கழனியூரன் மார்புற மரீஇ என்றும்,