பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 39 தோன்றிற் றென்பதனை யறிந்துவைத்து, பின்னர் அதுகாான மாத வேறுபடுதல் அறிந்தார் செயலன்மையின், நா னி என்ருள். எனவே, கான் ராணியவாறே கோள்களும் நாணி யமையாது கொடி நெகிழ்ந்து மெலிந்தன என்பதனேக் குறிப்பு வாய்பாட்டாற் கூறினுள். இஃது அழிவில் கூட்டத் தவன்பிரி வாற்ருமை. ஏனே மெய்ப்பாடு: மருட்கை. பயன்; வாயில் தேர்தல். இவ்வுரை, துறையிாண்டற்கும் ஒக்கும். மனநேடு வயலே என்பது பாடமாயின், மனேயில் வளரும் நீண்ட வயலைக்கொடி எனவுரைக்க, அகல்ை உள் ளுை றப்பொருள் சிறவாமையறிக. an - - - - - - இனி, இதன்கண் மருதமாகிய முதற்போருளும், 壹”

  • %-3..., x -o = يحي o * - - வேழமும் வயயுேமாகிய கருட்பொருளும், வாயிலாப் வக்கார்

م கேட்பத் தலைமகள் வாயில்சேருங் கருத்தினளாய்க் கூறும் உரிப்போருளுமாகிய மூன்றும் கண்டு, ஆசிரியர் கச்சினுர்க் கினியர், இசனுள், முதல், கரு, உரி என்ற மூன்றும் கூறலின், காடகவழக்கும்", மேகனேக் கலைவி கொடுமை கூறல் உலகியலாகலின், உலகியல்வழக்கும் உடன்கூறிற்று' (கொல். பொ. 53. உரை.) என்பர். 'அவனறி வாற்ற வறியு மாகவின்,” (சொல்.பொ.145) என்ற சூத்திரத்து, கிழவனே மகடுஉப் புலம்ப்பெரி காகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் ' என்பதற்கு உதாரணமாகக் கூறுவர் ஆசிரியர் இளம்பூரணர். மற்று, இப்பாட்டு, அலமால் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்ருகாது, தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்த்து ஒருமருங்கு அமைதலும், அவன்பிரிவாற்ருமையைக் கோள்மே லேற்றி அடிையா மைக்கு ஏதுகாட்டுதலும் சுட்டிகிற்றலின், அவர்கூறுவது

  • நாடகவழக்காவது, ' உலகத் தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள்ளவற்றை ஒழிக்தோர் அறிக்தொழுகுதல் அறம் எனக்கருதி அக்கல்லோர்க்குள்ளவற்றிற் சிறிது இல்லனவும் (பெய்த புனைந்தசைவகையால் சான்ருேர்) கூறுதல். ' கச்சி ஞர்க்கினியம் (தொல், பொ. 53. உரை.)