பாட்டு 203
س--
பிரமகிைய முதற்கடவுளுக்குத் தாயென்றும் மகளென்றும் சொல்லப்படும் இந்த அதிதியைக் குறித்து ரிக் வேதத்தில் காணப்படும் சில மந்திரங் களை இங்கு மொழி பெயர்த்துக் காட்டுகிறேன்.
(ரிக் வேதம் 1 - மண்டலம் , 89 - n க்தம்; 10 ரிக்.)
அதிதியே வானம். அதிதி இடைவெளி. அதிதி தாய். அதிதியே தந்தையும் மகனும். அதிதி தேவர்கள் எல்லாம். அதிதி ஐந்து மணடலத்து
برای تكه ー: ご賞;辱りSク・ - - --سے மனிதர். சென்றதெல்லாம் அதிதி. இனி வருவதும்
அதிதியே. t
(5 - 79 - 3) காலையில் தேவியாகிய அதிதியை அழைக் கிறேன். நடுப்பகலிலும், மாலையிலும் அவளையே அழைக்கிறேன்.
(10 - 65 - 9) அதிதியையும் அவள் மக்களாகிய இந்திரன், வாயு, வருணன், மித்திரன், அர்யமான் என்ற தேவ ரையும் அழைக்கிருேம். இவர்கள் மண்ணிலும் வானிலும் நீரிலும் கலந்து நிற்கின்றனர்.
குறிப்பு :-வேத ரிஷிகளின் கவிதை என்ற நூலிலே
அதிதி என்ற பகுதியில் மேலேயுள்ள விஷயம் ஆரம்பத்தில் இருக்கவேண்டும். அது விட்டுப் போயிருக்கிறது.