பக்கம்:பாரதித் தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாரதி தமிழ்

மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே! பொன்னு மணியுமிகப் பொங்கி நின்ற விந்நாட்டில் அன்னமின்றி நாளு மழிவார்க ளெத்தனைபேர்?

-சி. சுப்பிரமணிய பாரதி

றிப்பு:- இன்னும் வரும் எ ன் று. இப்பாடலின் இறுே குறிப்பிடப்பட்டிருக்கிறது. திரு எஸ். ஜி. ராமா நுஜலு நாயுடு அவர்களும் தமது சென்று போன நாட்கள் என்ற கட்டுரையிலே பாரதியார் இத்தலைப்பைக் கொண்டு தொடர்ச்சியாகப் பாடல்கள் எழுதினரென்று கூறுகிரு.ர். ஆனல் மற்றப் பகுதிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/105&oldid=605349" இலிருந்து மீள்விக்கப்பட்டது