பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரத்தடியில் கஸ்தூரி கிடப்பதைக் கண்டாள். உடனே அவளுக்குப் ‘பகீர்’ என்றது.

"ஐயோ’’ என்று அலறிக்கொண்டே அதைப் போய்த் தூக்கினாள். உடம்பெல்லாம் இரத்தமாக இருந்தது. அப்-