இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொழுது போக்கு
251
எனக்குக் காபி சாப்பிட நேரமாகிறது. நான் போய் வருகிறேன்.
இவ்வாறு சொல்லி ஸந்தோஷராயர் எழுந்து போய்விட்டார். ஸந்தோஷராயர் வெளளிக்கு எப்படிப் பேசியபோதிலும் மனதுக்குள் தெய்வபக்தியுடையவர். மனுஷ்ய ஜாதியின் முதுகின் மேலே பல்லாயிர வருவுங்களாகச் சமந்து போயிருக்கும் அநீதியாகிய மலை சிதறிப் போகவேண்டுமென்பதே அவருடைய கருத்து.