பக்கம்:பாரதித் தமிழ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன்ம பூமி 129

சொல்லக் கேட்டு மஹா கோபங் கொண்டு நந்தனை நோக்கி, “சேரி முற்றுஞ் சிவபக்தி பண்ணும்படி விட்டையாம் அடியிட்டையாம்” என்பது முதலான வார்த்தைகள் கூறிப் பயமுறுத்துகிருன். அதன் குறிப்பைத் தழுவித் திருநெல்வேலி ஜில்லா கலெக்ட ராகிய வின்ச், பூரீ சிதம்பரம் பிள்ளைக்குக கூறிய தாகப் பின்வரும் கண்ணிகள் எழுதப்பட்டுள்ளன.

ஒன்பதாவது பாடலுக்கு, கலெக்டர் வின்சுக்கு பரீ சிதம்பரம்பிள்ளை சொல்லிய மறுமொழி என்பது பழைய தலைப்பு.

ᎲᏗfT • த.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/128&oldid=605384" இலிருந்து மீள்விக்கப்பட்டது