இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
41
தேசிய கீதம் - நாட்டுப் பாட்டு (1908)
பரலி ச. நெல்லையப்பர்
அஞ்சலி | — | கும்பிடல் |
அதீதம் | — | எட்டாதது |
அபிநயம் | — | கைமெய் காட்டல் |
சம்மதம் | — | உடன்பாடு |
சுதந்தரம் | — | உரிமை |
கனிட்டர் | — | இளையவர் |
நிருத்தம் | — | கூத்து |
இரத்தம் | — | புண்ணீர் |
விவாகம் | — | மணம் |
நூல் | : | மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909). |
நூலாசிரியர் | : | உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார். |
★
சுக்கிலம் | — | வெண்மை |
கிருஷ்ணம் | — | கருமை |
பீதம் | — | பொன்மை |
இரக்தம் | — | செம்மை |
அரிதம் | — | பசுமை |
கபிலம் | — | புகைமை |
இரத்தினம் | — | மணி |
நூல் | : | தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8. |
நூலாசிரியர் | : | தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி ராஜு. |
★
அநுபந்தம் | — | பின்வருவது |
அபிதானம் | — | பெயர் |
அபிநயம் | — | கைமெய்காட்டல் |