பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரிடமும் அவர் நேரடியாகப் பேசுவதில்லை. கேட் கும் கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் கூறவில்லை எதிரே மனித உருவம் இருக்கிறது ; அவர்கள் நம்மி டம் பேசுகின் ருர்கள் : பதிலுக்குக் காத்திருக்கின் ருர்கள் என்ற ஸ்மரணை இல்லாமலே பேசுகிருர், அவர் தனக்குத் தானே இடைவிடாது வேகமாகப் பேசிக் கொண்டே இருக்கிருச். அவர் பேசும் மொழி இதுதான் என்று உறுதியாகக் கூற முடியாதபடி இருக்கி றது அவரது பேச்சு. அவரது பேச்சில் தெலுங்கு கன்னட ஹிந்தி தமிழ் மொழிச் சொற்கள் கலந்து வருகின்றன. ஆனல் அம் மொழிச் சொற்களே அவர் ஒலிக்கின்ற முறையில் கூட ஒரு வேகத்தை, மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட தன்மை SのL」、リーリ「SöfLó。 நான் பேராசிரியர் சஞ்சீவியுடன் நைளுர் சுவாமியைப் பார்க்கச் சென்றிருந்த போது அவர் தனியாகத் தான் இருந்தார். சிறிய ஒலைக் குடில் கீழே மண் தசை அரு கில் பீடித் துண்டுகள். அவர் தனியாகப் பேசிக் கொண் டிருந்தார். இரண்டு புதிய மனிதர்கள் தம் முன்னே அமர்ந்திருக்கின்ருர்கள் என்ற ஸ்மரணை இல்லாமலே பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியர், அவர் பேசிய பேச்சுக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இவர் பேசும் சொற்கள் பொருளுடை யவை தான். ஆளுல் தொடர்ச்சியின்றி இருக்கின்றன. எப்போதோ நினைவில் உள்ள சொற்கள் இவரது முயற். சியின்றி வெளிப்படுகின்றன ; அதனுல் அவற்றில் கோர் வையில்லை ; நம்மால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை" என் ருர், நான் அவரோடு இருந்த நாட்களில் அவரிடம் தொடர்ந்து இருந்த செயல் நாடி சுத்தி செய்வது