இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20
2 O குலோத்துங்கன் இருந்திருந்தால் சோழனின் தகுதிக்கு பதியிைரம் படகில் அரிசிசென்றிருக்கும் பாட்டன் அருள்மொழி குடியமர்த்திய பரம்பரையை பகைவனுக்கு நண்பன் பராக்கிரமன் என்பதால் சோழன் பட்டினி போட்டிருக்க மாட்டான் சடையரை பாராட்டினேன் ஏர் எழுபதாக
- உழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப்
- பிறந்தார்
- ஏரடிக்கும் சிறுகோலே செங்கோலை
நடத்துங்கோல்.
- வேந்தர் களத்தில் வெல்வதுண்டு
தோற்பதுண்டு.
- உழவர் களத்தில் இரப்பவரும்
தோற்பதில்லை. என்று தொடர்ந்த ஏர் எழுபதின் கருத்துரைக்கு வேந்தன் வியந்தான். சடையனை வாழ்த்தினன் கம்பன் திறமையை கூத்தனும் மெச்சினன் சோழன் இராமகதை எதுவரை வளர்ந்திருக்கிறது சுவைப்பதற்கு ஒரு கவிதை சொல்லுக என்ருயன்.