இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31 கேட்டார். நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங் கள் யாவும் உண்மையே. ஆனலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனுலே இடையூ துண்டாகும். ஆனகினவே இதைக் கிழித்தெறி " என்று பாரதியாரிடம் கூறினர் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதியாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார்.