63
"நீங்க பலியாகறதுதான்' என்ருன் நாட்டாமை.
என்னையா பலியாகச் சொல்றீங்க? நான் ஏன் போக ணும்? உங்களைக் காப்பாத்த நான் எதுக்குப் பலியாக ணும்?--சாமியார் கேட்டார்.
"ஆமாம். நீங்கதான் ஆண்டி. உங்களுக்குப் புள்ளே குட்டி கிடையாது. குடும்பம் இல்லே. அதனலே..."
"நான் போயிட்டா அப்புறம் உங்களுக்கெல்லாம் யார் வைத்தியம் செய்வாங்க?-சாமியார் கேட்டார்.
"அது பரவாயில்லே. வேறே டாக்டர் இருக்காரே!. "அப்புறம் இந்தக் கோயிலை யார் கவனிச்சுப்பாங்க: "நாங்க கவனிச்சுக்கிருேம்...: 'க்ோயமுத்துார்லே என் பெண்சாதியும் மகனும் இருக்காங்களே. திண்டிவனத்திலே என் தங்கச்சி இருக் காளே. அவங்களுக்கெல்லாம் என்ன கதி: -
"நாங்க காப்பாத்தருேம்...” "குமாருவைப் படிக்க வைக்கணுமே..." "நாங்க படிக்க வைக்கிருேம். - "என்னலே எப்படி உங்களையெல்லாம் பிரிஞ்சு போக முடியும்? எனக்கு மட்டும் உயிர் மீது ஆச்ை இருக்க்ாதா?" "இப்ப வந்த காய்ச்சலில் செத்துப் போயிருந்தீங் கன்ன? அந்த மாதிரி நினைச்சுக்குங்களேன்."
"அடப் பாவிங்க்ளா!--சாமியார் வயிற்றெரிச்சலோடு கூவிஞர்.
சாமியார், வேதாசலத்தைப் பார்த்தார். அவன் தலை யைக் கவிழ்த்துக் கொண்டான். நாட்டாமைக்காரனப்