பக்கம்:செங்கரும்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo என்ன அபத்தம் இது காட்டுமிராண்டித்தன மான கற்பனே! கடவுளின் - அப்படி ஒருவன் இருக் தால்-பண்புக்கே உலே வைக்கிற வேலை இது மேலும் சிவனரின் மூ ஞ் சி யி லே கரிபூசும் வியாபாரமும் ஆகும் - பிறவா யாக்கைப் பெரியன்’ என பக்தர்கள் போற்றும் பேறு பெற்ற பரமசிவன் க | ம ன க் காய்ந்தவன், காமனே எரித்து காமத்தை ஒடுக்கிய பித்தன் என எடுகள் கூறுகின்றன. ஆளுல் கண்மூன் ஆடும் கிழற்படம் காட்டுகிற கோலமோ அவன் அப லேயை அர்த்தராத்திரியில் இழுத்தவன் என்று பக்த னின் மனைவியைப் படுக்க அழைத்து ப. க் தி ை ச் சோதிக்கும் பண்பு பெற்றவன் பரமசிவன் என்று புராணப் புளுகுகள் எழுதி வைத்தவர் அடிச்சுவட் டைப் பின்பற்றி கன்னியைக் கைபற்றி இழுக்கும்படி சிவனே ஆட்டி வைத்தனர் போலும் இன்றையப் படவுலகப் பிரம்மாக்கள்! எவ்விதமாயினும் ஆகுக'. அது மனிதப் பண் புக்குக் கூட ஏற்றது அல்ல. பின் அதைக் கடவுள் செயல் என்று எப்படி ஒப்புக்கொள்வது? இந்தக் கொள்ளேயிலே, இது ஒரு சகித்திரப் படம் என விளம்பரங்கள் கூவுகின்றன.மொகலாய ராஜன் காலத்துக் கவிஞரின் வாழ்க்கைச் சரித்திரம் என்று தணிந்து கூறுகிருர்கள். நாட்டில் உள்ளோ ரசீன வரும் இளிச்சவாயர்கள் என எண்ணிவிட்டார் கள் இந்த பிரகஸ்பதிகள். இது கிடக்க இன்னும் பலவித சித்துவிளே யாடல்கள் புளிய வல்லவர் சிவளுர் என்பதை சினிமாக் ள் கறுப். புராணப்புளுகுகளும் பக்தர்கள் வாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/19&oldid=840753" இலிருந்து மீள்விக்கப்பட்டது