பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு - iss

- - ” "‘‘‘ :... "***۔ :’’... ,؛; : "...... . . . . .. இவ்வாளுங்கணம் ஒவ்வொரு நர்ஜின், ஐராட்சி அலுவல் கள்ையும் கவனித்தது. ஊரர்ட்சியின் எல்லாவகைப் பணிகளும் இக்குழுவின் பொறுப்பினவே, வரியியற்றல், லளியீட்டல், தொகுத்தல், பொதுப் பராமரிப்பு, அரசர்க்குரிய இறைப்பகுதி யைச் செலுத்தல், வழக்குகளை உசாவி நிறைவேற்றல், அறங் காவல் பணியாற்றல், ஒப்புரவுப் பொதுப்பணி ஆற்றல் முதலிய வற்றை மேற்கொள்வது. நிலப்பதிவேடு, வரிப்பதிவேடு, ஆவணம் ஆகியவற்றின் பொறுப்பேற்றுக் கண்காணித்தது.

இவ்வாறு பல முனைகளாக அமைந்த பணிகளை ஆற்ற ஆளுங்கணத்தார் பல துறைக் குழுவினராகப் (துறை) பகுத்தமைக்கப்பட்டனர். ஒவ்வொரு துறையும் வாரியும் எனப்பட்டது. வாரி என்பதற்கு வருவாய் என்பது பொருள். வருவாய்ப் பொறுப்பிலுள்ளது ஆளுங்குழு வாரியம் எனப் பட்டது. சில துறைகட்கு இச்சொல் இடுகுறியாய் வழங்கப் பட்டது. - - - -

வாரியங்கள் எனப் பல துறைகளுக்கு ஆளுங்கணம் பெரம்: பேற்று ஆளுகை புரிந்தது. ஓர் ஆளுங்கள்.ணத்தாரின் பதவிக் சால்ம் ஓராண்டு. அவர்க்கு எவ்வகை ஊதியமும் இல்லை.

  • ... - . " . - . . . . . . " * {\ . ஆளுங்கணத்தின் செயலாளன் போல் ஆளுங்கணத்தின் பணி மகனாக-கணக்கனாக காரணன் - கரணத்தான் - என்பு வனைக் கணத்தாரே அமைத்தனர். -

கரணத்தான். ஆளும் கணத்தாரிடும் பணிகளைச் செய். தான். முடிவுகள்ை நிறைவேற்றினான். கணக்குகளை எழுதிப் பேணினான். பதிவுகளை உருவாக்கி,ஆவணக்களரியில் (Recoir, Room) பேணினான். ஆண்டிற்கொருமுறை கணக்குகளை