பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்த வரிகள்தான் உங்களுக்கு உண்மையை விளக்கும் குருவாகும். வாழ்க்கையில் முன்னேறியவர்களின் வரலா றெல்லாம், அவர்கள் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள முயற்சித்த மேன்மைகளைத்தான் பெருமையாகப் புகழ்ந்து பேசுகின்றன. - உங்கள் திறமையைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய ஆக்கபூர்வமான வழிகளை மேற்கொண்டு, பெருமை பெருபவர்களாக உழையுங்கள். புகழ் உங்களைத் தேடிவந்து கைகுலுக்கும்.