பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4 | குள் சென்று, கன் மனைவியை அழைத்து, இ ன்ப மொழி பேசி, கூந் தவ அவிழ் கதுப் பேன் பார்ச் து , எ ல் லா 2 ப சாரங்களும் செய்து. வி ட்டின் வாசலில் விருந்தென்றன். பிய்ந்த புறத்தை எடுத்து கொண்டு கணவனே அவள் அடிக்க, அவன் ஒ-, ஒளவை மனம் நொந்து இப்படியும் ஓர் வாழ்வா ? கூருமல் சந்நியாச போ ! என்று படுகின்ற அளவுக்கு பேய் மனக் கூட்ட மும் இருக்கத்தான் இருந்தது. அதனுல் தன் பகத்துண்டு பல் உயி: களையும் உண்பித்து அத ை வருகின்ற மன நிறைவு டன் குறை பிலா வாழ்வு வாழ வேண்டும் என்று வ புறுத்திய கிலேயைத்தான் தியு , "தனி ஒருவனுக்கு உண வில்லையேல் இந்த ஜெகத் தினேயே அழித்திடுவோம்" என்று வீராவேசத்தோடு பாடிஞன். பெற்ற பொருள் அனத்தும் பி நல பேண த் கான் என்ற பெருத்தன்மை உருவாக வே ண் தி . ஆகவே தான் ஓர் உயிரைக் கொல்லாமல் நப்பது அ வினே என்ருல். ஒt உயிருக்கு உணவு தந்து காப்பது நூ. லோர் தொகத்தவ முறுள் எல்லாந்தல என்று, பகுத் துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந்தலே எனப் பாடுகின் ருர் . தொகுத்து வைப்போம், பகிர்ந்து உண்போம். அதுதானே நாம் எடுத் த மனிதப் பிற விக்கு பெரு மை ! எத்தனை ஆறுகள் எங்கே ஒடிலுைம், இறுதியில் தேடி வந்து கூ டி க் களிப்பது பொங்குமா கடலில் தான். வாழ்க்கை யில் நாம் எங்கு இருந்த லும் எங்கே அலேந்தாலும் எப்படி வாழ்ந்தாலும் நமது எண்ணங்களை தேடி அலைவது இன்பத்தைத்தான். ஆறுகளுக்கு எத்தனை கேக்கம். இடையிலே வந்தாலும் கோக்கம் ஒன்று தான் . நமக்கு தூக் கமோ, துக்கமோ எது வந்தாலும் நோகம் ஒன்று தான். அதுதான் இன்பம்.