இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
நல்ல பிள்ளைகளை அந்த எறும்பு ஒரு நாளும் கடிப்பது இல்லை. கோவிந்தன் வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு வீடு இருந்தது. அது கோபாலன் வீடு. அவன் மிகவும்
நல்லவன் ; தாய் தந்தையர் சொற்படி நடப்பான் ; பாடசாலைக்கு ஒழுங்காகப் போவான் ; பாடங்களையும் நன்றாகப் படிப்பான். ஆதலால், அந்த எறும்பு அவனைக்
3