இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வைப்பதில்லை. அவைகளை, அவன் நினைத்த இடத்தில் கழற்றிப் போட்டு விடுவான்.
அந்த எறும்பு அதிகாலையில் எழுந்து, அவன் சட்டைப் பையில் புகுந்து கொண்டது.
3
கோதண்டன் பள்ளிக்கூடம் போகப் புறப்பட்டான். அந்த எறும்பும் அவனோடு போயிற்று. அவன் தெருவிலே போகும் போது பத்துக் காசுக்கு வேர்க்கடலை வாங்கினான். அதை அவன் வழி முழுவதும் தின்று கொண்டே சென்றான். பிறகு அவன் பாட
5