பக்கம்:நல்ல எறும்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நுழைந்தது. நல்ல காலம்! கோதண்டன் அங்கே தன் கையை விடாமல் குனிந்து பார்த்தான். உடனே அவன், “தேள்! தேள்!!” என்று கத்தினான். அப்போது

எல்லோரும் சாப்பிடுவதை விட்டு எழுந்து கொண்டார்கள். உடனே ஒரு வேலைக்காரன் ஓடிவந்து அந்தத் தேளைக் கொன்று போட்டு விட்டான்.

பிறகு கோதண்டன் அந்த எறும்பைக் கவனிக்கவேயில்லை. அதுவே கோபாலனைக் காப்பாற்றியது என்பதும் அவனுக்குத் தெரியாது ; கோபாலனுக்கும் தெரியாது.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/29&oldid=1525800" இலிருந்து மீள்விக்கப்பட்டது