இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தருகிறர்கள் என்பதை நம் கவிவாணர்கள் புதுப் புது வழிகளில் காட்டியிருக்கிருர்கள்.
- பாடல் :
“உயிர்க் கனலில்
மையலெனும்
உருகிய நெய்
ஊற்றியுடல்
செயற்கரிய
நலமுயிர்க்குச்
செய்வதற்காந்
திறல்தருவாள்!...”
புகழ்பெற்ற கதாசிரியர் எம். வி. வெங்கட்ராம் அவர்கள் அங்கு ‘தெய்வத் தன்மைமிக்க மனோஹரி’யாளைப் பற்றிக் கொண்டாட்டத்துடன் பாப்புனைந்திருக்க, தெய்வம்நிகர்ப் பாவையைப்பற்றிக் கவிஞர் ‘மணிவண்ணன்’ இங்கு குரல்தர முனைகின்றார்:
“பெண்ணென்று பேர் சொல்லி,
- முகிலினிடை
மின்னென்று வந்ததெனத்
- தனிவந்து
கண்ணென்று முகமென்று
- பனியொத்த
தண்ணென்ற கையென்று
- வாயென்று
மெய்ந்நின்ற ஏழில்கொள்ள
- முழுவடிவின்
58