பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முருகவேள் திருமுறை 1001. வினைதீர தான தந்தன தானா தானன தான தந்தன தானா தாணன தான தந்தன தானா தானன 'நாலி ரண்டித ழாலே கோலிய ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு | ஞால முண்டபி ராணா தாரனும் ! |யோக மந்திர முலா தாரனு) | நாடி நின்றப்ர பாவா காரணு மேலி ருந்தகி ரீடா பீடமு நூல றிந்தம ணிமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு வீசி நின்றுள துாபா தீபவி சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய ஆல கந்தரி மோடா மோடிகு மாரி பிங்கலை நானா தேசிய மோகி மங்கலை லோகா லோகியெ ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி யம்பிகை ஞாதா வானவ t ராட மன்றினி லாடா நாடிய I7 திருமுறை தனதான மதின்மேலே. நடுவாக; மிடமாக வினைதீராய், வுயிர்பாலும் அபிராமி, "இள ஞாயிறு - செம்பொன் நிறம் செம் பொனின் மேனியனாம் பிரமன்'. சம்பந்தர் 1-107.9. t ஆடக மன்று ஆட மன்று எனக் குறுகிற்று எனக் கொண்டால் பொன்னம்பலம் எனப் பொருள்படும்.