பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 முருகவேள் திருமுறை (7- திருமுறை தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிசூடிகுகு டிணடினடி குதடிகு தகுத்கென கெண்செகுத தந்தந்த ரித்தகுத i தத்ததகு தீதோ தனதனன தனதனண தந்தந்த ணத்ததன டுடுடு டுடு டுடுடு டுடு டுண்டுண்டு டுட்டுடுடு தரரரர் ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு. டுக்கையுமி யாவும்: மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர் அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கiநட முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி முதுகழுகு கொடிகருட னங்கம்பொ. ரக்குருதி நீதிபெருக வெகுமுக#க வந்தங்கள் நிர்த்தமிட முரசதிர் நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே (133) 1128. இரத்தல் ஒழிய தனன தந்தன தணனா தனதன தனண தந்தன தணனா தனதன தனண தந்தன தணனா தனதன தனதான அரிய வஞ்சக ரறவே கொடியவர் அவலர் வன்கண ரினியா ரவகுணர் அசட ரன்பில ரவமே திரிபவர் அதிமோக ਫਨ਼ਗ਼ਾ அருணகிரியார் முருகவேளின் வழியடிமை "முடிய வழி வழியடிமை யெனும் உரிமை அடிமை" - சீர்பாத வகுப்பு "என்றனை வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டருள் பெருமாளே." - திருப்புகழ், 358 "T ம் எனைத் தனது கழல் பரவு பக்த னென இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்" (வேடிச்சி காவலன் வகுப்பு)

  • இடக்கை - பாடல் 404 அடி 7 உரை. t பயிரவர் - நடமிடும் அட்ட பயிரவர் - திருப்புகழ் பக்கம் 20 கீழ்க்குறிப்பு (தொ. பக். 285)