பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முருகவேள் திருமுறை 17- திருமுறை நரகி லேவிழு மவலனை யசடனை வழி டாதவொர் திருடனை மருடனை நல்மி லாவக கபடன்ை விகடனை வினையேனை. டுவி லாதன படிறுகொ ளிடறுசொ af மூழ்கிய மறவனை tயிறவனை நளின மார்ப்த மதுபெற தவழி யருள்வாயே! # வரிய ராவினின் முடிமிசை நட பரத மாயவ xனெழுபுவி யளவிடு வரதன் மாதவ oன்ரிரணிய னுடலிரு பிளவாக வகிரு மாலரி ಕ್ಷೌನಿ னலையெறி தமர வாரிதி முறையிட நிசிசரன் மகுட மானவை யொருபதும் விழவொரு கணையேவுங்; கரிய மேனியன் மருதொடு பொருதவன் tt இனிய பாவல னுரையினி ல்ொழுகிய கடவுள் #வேயிசை கொடுநிரை பரவிடு மபிராமன். கருணை நாரண னரபதி சுரபதி 鷺 கானக மத்னிடை ::: கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய பெருமாளே (18) மறவன் - கொடி யோன் - மறவர் மறவ. பெரும்பாண் , 455 கொடி யோர்க்குக் கொடியவனே . நச்சினார். உரை f இறவனை - இறவு - சாவு "பெருந்தகை பிறவினொ டிறவு மானான்". சம்பந்தர் 1-110-1 இறவனை இறப்பதற்கு ஒருப்பட்ட என்னை - மண்ணிலே பிறந் திறந்து மண் ணாவதற் கொருப்படு கின்றேனை: செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற் கொருப் படுகின்றேனை - திருவாசகம் அதிசய - 6.4.

  1. காளிங்க நிர்த்தனம் - பாடல் 245-2-பக்கம் 114 கீழ்க் குறிப்பு x - பாடல் 402-பக்கம் 518 கீழ்க்குறிப்பு. பரதம் - கூத்து அராகம் - ராகம் - பாவமோ டராகம் தாளமிம் மூன்றும்" பகர்ந்திடு முறையினால் பரதம் - திருவிளை - மாறியாடின 8. x புவி அளந்தது. பாடல் 267-பக்கம் 166- குறிப்பு # o இரணியனை அட்டது - பாடல் 327-1-பக்கம் 317. கீழ்க்குறிப்பு

(தொடர்ச்சி பக்கம் 49)